Friday, April 16, 2010

அடியே!- சில கேள்விகள்....

அடியே!


நீ


சமையற்குறிப்பு


நிகழ்ச்சியைத்தான்


தொகுத்து வழங்குகிறாய்...


நேயர் அனைவரும்


அழகுக்குறிப்பு எடுக்கிறார்கள் என்பது


உனக்கு


தெரியுமா


தெரியாதா???






******************************


******************************






அடியே!


இப்போதெல்லாம்


நீ


உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு


இதழ் மறைக்கிறாயாமே...


அந்த


தேனியும்,


வண்ணத்துப்பூச்சியும்


புலம்புவது


மெய்யா???






******************************


******************************






அடியே!


நீ


ஊஞ்சல் கட்டி


ஆடியதும்


அம்மரம்


பூப்படைந்துவிட்டதாமே!!!


என்ன செய்தாய்???






******************************


******************************



அடியே!


மருதாணியிடச் சொல்லிவிட்டு


விரல் பிடித்ததுமே


சிவந்துபோனால் எப்படி???






11 comments:

ரசிகன்! said...

unga kavidhaigal la naan romba rasichadhu :)

hmmmm good work sir :)

ஜெயசீலன் said...

nandri rasigan...

புலவன் புலிகேசி said...

அடடே நல்லாருக்கே...

ஜெயசீலன் said...

ha ha...
Nandri pulavare...

Unknown said...

blood vara matiri pidicha sivanthu than pa pogum

கபிலன் அருணாசலம் said...

hahaha niraiya karpanai valam. keep it up jai

ஜெயசீலன் said...

thank u kabilan sir....

Unknown said...

// அடியே!
மருதாணியிடச் சொல்லிவிட்டு
விரல் பிடித்ததுமே
சிவந்துபோனால் எப்படி??? //

இது Class..!
அழகான ஒரு லவ் இருக்கு...

மற்றதில் உங்க புத்திசாலித்தனமான வலிந்து யோசித்த சிந்தனை இருக்கு...
அந்த லவ் மிஸ் ஆகுது...

தொடர்ந்து எழுதுங்க..
வாழ்த்துக்கள்..!

:)

dsp said...

அடியே!


நீ


ஊஞ்சல் கட்டி


ஆடியதும்


அம்மரம்


பூப்படைந்துவிட்டதாமே!!!


என்ன செய்தாய்???

this is too much?.....

ஜெயசீலன் said...

/dsp said...
அடியே!


நீ


ஊஞ்சல் கட்டி


ஆடியதும்


அம்மரம்


பூப்படைந்துவிட்டதாமே!!!


என்ன செய்தாய்???

this is too much?...../

கவிதைல எதுவுமே too much இல்ல DSP

Unknown said...

sir this one is so cute....
awesome kavithai....
I amazed....
இப்படி கூட ரசிக்கலாமா...!!!!!!!!