Saturday, May 29, 2010

எறும்புகளிடம் சொல்லிவை!!!

எறும்புகளிடம் சொல்லிவை!



உன்


தாவணியோடு நிறுத்திக்கொள்ள...


மீறி


உன் திருமேனியில் ஊடுருவினால்


அது எல்லை தாண்டிய பயங்கரவாதம்...


போர் தொடுக்க நேரிடும்!!!






6 comments:

ஜெயசீலன் said...

nandri rasigan sir....

கபிலன் அருணாசலம் said...

hahaha

Unknown said...

ரசித்தேன்..

:)

ஷஹி said...

கட்டளை ஜெயா என்பது தாங்கள் தானா?

ஜெயசீலன் said...

இல்லைங்க ஷஹி அது நானில்லை...

தமிழ்க்காதலன் said...

என்னே உங்கள் தேசப்பற்று....! அப்பப்பா.... மெய்சிலிர்க்கிறது போங்கள். பயங்கரவாதத்துக்கான வரையறை இப்போதான் புரிகிறது.