Monday, May 10, 2010

அலுவலகம் போயாச்சு...

வெளிக்கதவுகளுக்குள்


வாலாட்டித் திரியும்


செல்ல நாய்க்குட்டி


உள்கதவுகளுக்குள்


அடைக்கப்பட்டிருக்கும்


சிறுவனுக்குத்


தந்த


உணர்வு


பொறாமையாகக்கூட இருக்கலாம்...

9 comments:

பத்மா said...

change ur background colour .comments are not visible u see!

ஜெயசீலன் said...

m... k.... wait for a while...

Sakthi Vinayagam said...

u r great da jaya

ஜெயசீலன் said...

Thanks da but un alavukku illa mapla!!!

Unknown said...

ஒரு நல்ல கவிதைக்கான காட்சி...வெறும் Statement - ஆக உருப்பெற்று முடிந்து விட்டது...( கவிதையாக அல்ல )

ஷஹி said...

கவிதை காரணம் சரி,
தலைப்புக்காண காரணம்?

Abhi said...

அருமையான கவிதை! முடிவின் நேர்த்தி அருமை நண்பா!

Hello World said...

Nice :)

ஜெயசீலன் said...

/ஷஹி said...
கவிதை காரணம் சரி,
தலைப்புக்காண காரணம்?/

:)


/Abhi said...
அருமையான கவிதை! முடிவின் நேர்த்தி அருமை நண்பா!/

நன்றி நண்பா...

/ரவி said...
Nice :)/

நன்றி ரவி....