Sunday, May 23, 2010

அதன்பேர் காதலும்தான்...

கத்தியின்றி


ரத்தமின்றி


யுத்தமொன்று நடந்தால்


அதன்பேர் அகிம்சைமட்டுமல்ல


காதலும்தான்...

11 comments:

பத்மா said...

சரி தான்

ஜெயசீலன் said...

hmmm... Thanks for visiting and for ur comment...

க.பாலாசி said...

அதுசரி... நம்மூர்க்காருதானா நீங்க...வாங்க.. வணக்கம்... ஆமா எந்த காலேஜ்ல வேலப்பாக்குறீங்க... (balasi82@gmail.com)

ஜெயசீலன் said...

வணக்கம் நல்வரவு பாலாசி! Vivekanadha college for women... Namakkal...

க.பாலாசி said...

//Vivekanadha college for women... Namakkal...//

ஓ..சரிங்க... தொடர்ந்து எழுதுங்க... வாழ்த்துக்கள்...

கபிலன் அருணாசலம் said...

GOOD.

ஜெயசீலன் said...

Nandri Kabilan sir

ஷஹி said...

அணு அணுவாய்க் கொல்லும் விஷம் ஆயிரம் உண்டு......
காதல் என்பது...
அதில் அழகிய ஒன்று....
சமூகச் சிந்தனை குறித்தான கவிதைகளை அதிகம் எதிர்பார்க்கிறேன் தோழரே....

Sekara said...

simple and superb... keep writing...

ஜெயசீலன் said...

நன்றி சேகர்...

ஹரிஸ் Harish said...

:)..அருமை..